Ambikapathy | Oliyaaga Vandhaai

இந்த வைய்யம் பூமி எல்லாம் மாயம் என்றேனே...
உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே...
நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும்
தேகம் தாண்டி வாழ்க்கை வாழ யேதோ செய்தாயே...

ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...

Comments

Popular Posts