பாகுபலி இயக்குனருடன் இணையும் ஹிரித்திக் ரோஷன்!

மகதீரா, நான் ஈ, பாகுபலி படங்களின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார் ராஜமௌலி. இவர் தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வரவுள்ளது.
இதைதொடர்ந்து அவர் தனது கனவு படமான ‘கருடா’வை இயக்க முடிவு செய்துள்ளார். ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஹீரோவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments