Skip to main content

Posts

Featured

அவனைப் பற்றி தெரியுமா ?

  அவனைப் பற்றி தெரியுமா ? தனக்கு பிடிச்சவங்களுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் செய்வான். இதனால அவனுக்கு பதிலுக்கு என்ன கிடைக்குது கிட்டைக்கும் என்றெல்லாம் யோசிச்சது இல்லை. அவன் எப்பவுமே யோசிக்கிற ஒரு விஷயம் தன்னைச் சுற்றி இருக்கிறவங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு....! அளவுக்கு அதிகமாக அன்பு காட்டுவான். ஏதோ ஒரு இடத்துல அந்த அன்பு பொய்யாகிறப்போ அவனை அறியாமலேயே உடைஞ்சு போய் மனசுக்குள்ளே கூனிக்குறுகி அழுதுட்டு இருப்பான்..! பிடிச்சவங்களுக்கு நம்பிக்கையா இருப்பான். அவனும் அவங்களுக்கு நம்பிக்கை கொடுப்பான். ஏதோ ஒரு கட்டத்துல அவங்க அவனுக்கு துரோகமே செஞ்சாலும் ரொம்ப கோபப்படுவான். ரொம்ப கத்துவான் இதை எல்லாம் அவன் மேல அவனே காமிச்சிக்கொள்ளுவான்..! ஒரு கட்டத்துக்கு மேல அவன் அன்பு எல்லாம் தகுதியே இல்லாதவங்க கிட்ட தான் பொய்யாகிப் போய் இருக்கின்றது என்கிறத உணர்ந்து வாழ்க்கையே அவ்வளவு தான்ல என்று வாழ்க்கையை வெறுக்கிற நிலைமைக்கு வந்துருவான்...! அட பாருங்க அவனோட அன்பை முழுசா அனுபவிச்சங்க எல்லாரும் அவன சுற்றி சந்தோசமா இருப்பாங்க..! அவனைத் தேட மாட்டாங்க. அவனைப் பற்றி பேசக் கூட விரும்ப மாட்டா

Latest posts

Takkar Dialogues

Panchatanthiram - Crazy Mohan

Kadhalum Kadanthu Pogum & Jigarthanda Fav Dialogue

Love Ever Tamil Dialogue's

Cinema Dialogue

Kaakha Kaakha | காக்கா காக்கா

Maruvaarthai | Enai Noki Paayum Thota | Dhanush | Gautham Menon

தனிமை | Alone

Vaaranam Aayiram Love

பரியன் - ஜோ | Pariyerum Perumal | பரியேறும் பெருமாள்