Nee Kavithaigala | Maragatha Naanayam


நீ கவிதைகளா
கனவுகளா
கயல்விழியே
நான் நிகழ்வதுவா
கடந்ததுவா
பதில் மொழியே
உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா
முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே
இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே
மழையோடு நனையும்
புது பாடல் நீதான்
அழகான திமிரே
அடியே அடியே
காற்றோடு பரவும்
உன் வாசம் தினமும்
புது போதை தானே
சிலையே அழகே
அழகே...
நான் உனக்கெனவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே
நீ எனக்கெனவே
கரம் விரித்தாய்
என் வரமே
மந்தார பூப்போல
மச்சம் காணும் வேள
என்னத்த நான் சொல்ல
மிச்சம் ஒன்னும் இல்ல
முழு மதியினில்
பனி இரவினில்
கனி பொழுதினில் ஓடாதே
முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே
இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே
நீ கவிதைகளா
கனவுகளா
கயல்விழியே
நான் நிகழ்வதுவா
கடந்ததுவா
உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா
முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே
இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே
முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே
இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

Comments