நான் வருவேன் மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன்
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் மாறுது
ஒரு கனவு காற்றில் மிதக்குதோ
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ
Comments
Post a Comment