Meesaya Murukku - Enna Nadanthalum - என்ன நடந்தாலும்


என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விடமாட்டேன்

நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவிருப்ப..
அடி..என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விடமாட்டேன்

நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவிருப்ப..
இருந்தாலும் மனசுக்குத் தான் வெளியே சொல்ல வழியில்ல டீ..!
மனசுக்குள் உள்ள காதல பூட்டி வைக்க முடியல டீ..! அடி..என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விடமாட்டேன்
அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவிருப்ப.. ஒருநாள் நீ என்னை சந்தித்தால் என்னை ஏனோ பிரிந்து சென்று உன் வாழ்வை நீயே தண்டித்தாய்
நானும் ஏங்கி போறேன் டீ!
சரிபாதி சரிபாதி நீதான் என் சரிபாதி உயிர் நாடி உயிர் நாடி என நானும் உனை நாடி வந்தபோது என்ன தள்ளி எங்க போற நீ நீ தள்ளி போனதால
நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவிருப்ப..
என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விடமாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவிருப்ப.. அடி..என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விடமாட்டேன் உன்னோட கண்கள்
அந்த கலையின் மீது கொண்ட
வழியும் கண்ணீர் வடியும் சோகம் கவலை வேண்டாம் போ..! உன்னோட கையில் நான் வந்து சேரும் அந்த நாளும் வெகு தூரம் இல்லையோ..! கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது.!
என்ன வேணும் சொல்லடி
காதல் உன்னை வென்றது.! இருந்த போதும் உந்தன் மீது காதல் என்பது.! என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்வது.! Whatever You Want Whatever You Need Whatever You Are
என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விடமாட்டேன்
Whatever You Be நீதான் என் காதலி என்னை விட்டு போனா என்ன செய்வேன்.?! உன்னுடையதா தான் நான் இருப்பேன் ஒருமுறை என் கண்ண பாத்து சொன்ன போதும்.!
உன்னுடையதா தான் நான் இருப்பேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவிருப்ப.. அடி..என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விடமாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவிருப்ப.. என்னை விட்டு போனா என்ன செய்வேன்.?!
(என்னை விட்டு போனா...)
ஒருமுறை என் கண்ணப் பாத்து சொன்னப் போதும்.!


Comments